முரசொலி மாறனின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

Spread the love

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம்
திருச்சி, நவ.23-
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 19 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் முரசொலி மாறன் திருவுருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்..

இந்நிகழ்வில் மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் துரைராஜ்,மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம்,மண்டல குழு தலைவர் துர்கா தேவி, பகுதி செயலாளர் காஜாமலை விஜி, இளங்கோ, கமால் முஸ்தபா கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு முரசொலி மாறனின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
Next post ஆசியாவில் முதல் மார்பக தொழில்நுட்ப பயிற்சி மையத்தை துவக்கியது கோவை கே.எம்.சி.எச் மருத்துவ மையம்.