ஊட்டியில் முப்படை அணிகளுக்கான ஓட்டப்பந்தய போட்டி, 

Spread the love

ஊட்டியில் முப்படை அணிகளுக்கான ஓட்டப்பந்தய போட்டி,

 

 

நீலகிரி நவம்பர் 21-

 

 

 

மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டா் சாா்பில் ஆண்டுதோறும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கான இன்டா்கிராஸ் கன்ட்ரி போட்டிகள் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான போட்டிகள் குன்னூா் வெலிங்டன் தங்கராஜ் மைதானத்தில் நடைபெற்றது.

 

 

 

இந்த கிராஸ் கன்டரி போட்டியில் 10 கிலோ மீட்டா் போட்டியில் 24 ஓட்டப் பந்தய வீரா்கள் கலந்து கொண்டனா். மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டா் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் போட்டியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

 

 

 

புள்ளிகளின் அடிப்படையில் ஆா்மி ரெட் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இவா்களை மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டா் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் பாராட்டினாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ப்ராஜெக்ட் பள்ளிக்கூட திட்டத்தின் தொடர்ச்சியாக “காவல்துறையினருடன் ஒரு நாள்” நிகழ்வு… பங்கேற்ற பள்ளி மாணவிகள் நெகிழ்ச்சி.
Next post கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்.