மாணவியிடம் இலவச கல்லூரி அனுமதி கடிதத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!!!

Spread the love

மாணவியிடம் இலவச கல்லூரி அனுமதி கடிதத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!!!

 

வேலூர் மே 27

 

வேலூர் வேலப்பாடி விநாயக முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 600 க்கு 554 மதிப்பெண் பெற்ற மாணவி சரண்யா அவர்களுக்கு ஆக்சிலியம் கல்லூரியில் கல்லூரியில் பிகாம் மேற்படிப்பு பயில கல்வி கட்டணத்தை சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் அவர்கள் செலுத்தி, கல்லூரி அனுமதி கடிதத்தை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் மாணவியிடம் வழங்கினார். உடன் உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) பிரசன்ன குமார் உள்ளார்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post வேலூர் மாவட்ட எஸ்பியாக மணிவண்ணன் பொறுப்பேற்பு
Next post அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி  தலைமையில் நடைபெற்றது.