கந்திலி ஒன்றிய வேளாண்மை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் திறந்து வைத்தார் கிடங்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் கந்திலி ஒன்றிய வேளாண்மை கிடங்கு திறப்பு விழாவில் கந்திலி ஆத்மா தலைவரும் கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளருமான முருகேசன் தலைமையில் மாவட்ட இணை இயக்குனர்...

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி  தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட தொழில்மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர்...

மாணவியிடம் இலவச கல்லூரி அனுமதி கடிதத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!!!

மாணவியிடம் இலவச கல்லூரி அனுமதி கடிதத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!!!   வேலூர் மே 27   வேலூர் வேலப்பாடி விநாயக முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று...

வேலூர் மாவட்ட எஸ்பியாக மணிவண்ணன் பொறுப்பேற்பு

வேலூர் மாவட்ட எஸ்பியாக மணிவண்ணன் பொறுப்பேற்பு வேலூர் மே 27 வேலூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ராஜேஷ் கண்ணன் நாமக்கல் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்....

தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு 144 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர திமுக சார்பில் நகர கழக செயலாளர் வி. எஸ்.சாரதி குமார் தலைமையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 70 வது பிறந்த...

தாராபுரத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்து மக்கள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் மகளிர் அணி சார்பாக தாராபுரம் பழைய நகராட்சி வளாகம் அருகே கள்ளுகடைகளை திறக்ககோரியும் கல்லசாராயம் ஒழிக்ககோரியும் பூரணமதுவிலக்கு அமல்படுத்தவேண்டி...

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு பணியில் முதல் கட்டமாக செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு பணியில் முதல் கட்டமாக செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு   புதுக்கோட்டை,மே. 27:   பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு பணியில் முதல் கட்டமா க...

ஜோலார் பேட்டையில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார்.

ஜோலார் பேட்டையில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார். திருப்பத்தூர் மே 26, தமிழ்நாடு அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே...


No More Posts