வேலூர் மாவட்ட எஸ்பியாக மணிவண்ணன் பொறுப்பேற்பு

Spread the love

வேலூர் மாவட்ட எஸ்பியாக மணிவண்ணன் பொறுப்பேற்பு

வேலூர் மே 27

வேலூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ராஜேஷ் கண்ணன் நாமக்கல் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

 

அவருக்கு பதிலாக சென்னை ரெட்ஹில்ஸ் ஆவடி துணை காவல் ஆணையராக பணிபுரிந்து வந்த மணிவண்ணன் வேலூர் மாவட்ட கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் இன்று வேலூர் சத்துவாச்சாரியிலுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் காவல் கண்காணிப்பாளராக மணிவண்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு என அனைவரும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு 144 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
Next post மாணவியிடம் இலவச கல்லூரி அனுமதி கடிதத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!!!