ஆயுதபூஜை விழாவில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ராஜுவ்காந்தி சிலை அருகில் செயல்பட்டுவரும் ஐயன் திருவள்ளூர் ஆட்டோ ஸ்டான்ட் சார்பில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது.
கௌரவத் தலைவர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர்கள்ராஜி, வெங்கடேசன்,ரமேஷ் முன்னிலையில்
சிறப்பு அழைப்பாளராக
ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான வில்வநாதன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்பித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி ஆயுதபூஜை நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்வெங்கடேசன்
நகரமன்ற உறுப்பினர்கள்,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள்
உள்ளிட்ட ஆட்டோ சங்க தொழிலாளர்கள் தங்கள் ஆட்டோக்களுடன் கலந்துக்கொண்டனர்.
மேலும் செய்திகள்
சூரியனில் இருந்து தப்பிக்கவும் துபாயில் கோடைகாலத்திற்கான சிறந்த உட்புற சாகசங்கள்
சென்னை வெப்பமான கோடை சூரியன் பிரகாசிக்கும்போது, துபாய் உட்புற அதிசயங்களின் சரணாலயத்துடன் அழைக்கிறது, சாகசத்தில் சமரசம் செய்யாமல் வெப்பத்திலிருந்து தப்பிக்க உறுதியளிக்கிறது பிரமிக்க வைக்கும் ஈர்ப்புகள் முதல் கலாச்சார ஆய்வுகள்...
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்த இந்திய தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்த இந்திய தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது சென்னை...
சென்னை வடக்கு திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – மாவட்ட செயலாளர் இளைய அருணா தலைமையில் நடந்தது
சென்னை வடக்கு திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் - மாவட்ட செயலாளர் இளைய அருணா தலைமையில் நடந்தது சென்னை செப் 13, சென்னை வடக்கு...
சென்னை வடக்கு திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – மாவட்ட செயலாளர் இளைய அருணா அறிவிப்பு
சென்னை வடக்கு திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் - மாவட்ட செயலாளர் இளைய அருணா அறிவிப்பு சென்னை செப் 13, சென்னை வடக்கு...
சென்னை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டம் தோறும் 1000 மரக் கன்றுகள் நடும் தொடக்க விழா.
சென்னை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டம் தோறும் 1000 மரக் கன்றுகள் நடும் தொடக்க விழா. சென்னை செப்...
போகோ வழக்குகளில் அவசர கைது நடவடிக்கை கூடாது போலீசாருக்கு டிஜிபி அறிவுரை.
போகோ வழக்குகளில் அவசர கைது நடவடிக்கை கூடாது போலீசாருக்கு டிஜிபி அறிவுரை. சென்னை டிசம்பர் 5- போக்சோ வழக்குகள் தொடர்பாக தமிழக...