சுற்றுலா பயணி வாகனங்களில் பாதுகாப்பு காரணமாக  எரிவாயு சிலிண்டர் பறிமுதல் நடவடிக்கை

சுற்றுலா பயணி வாகனங்களில் பாதுகாப்பு காரணமாக  எரிவாயு சிலிண்டர் பறிமுதல் நடவடிக்கை  முதலில் சுகாதாரமாக நியாயமான விலையில் உணவு கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என சுற்றுலா பயணிகள்...

அசுர வேகத்தில் தேர்தல் பணியை துவக்கிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் – தத்தளிக்கும் நீலகிரி திமுக….

அசுர வேகத்தில் தேர்தல் பணியை துவக்கிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் - தத்தளிக்கும் நீலகிரி திமுக.... நீலகிரி டிச 31,   மத்திய இணை அமைச்சர்...

நீலகிரி மாவட்டத்தில் சாக்லேட் திருவிழா தொடங்கியது

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்தில் சாக்லேட் திருவிழா தொடங்கியது. நீலகிரி டிச 25, "கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களின்...

நீலகிரி மாவட்டத்தில் உறை பனி காரணமாக கடும் குளிர் – பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உறை பனி காரணமாக கடும் குளிர் - பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.   நீலகிரி டிச 25, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம்...

வனவிலங்கு தாக்கியதில் மூவர் படுகாயம் நெல்லியாளம் உபட்டி பகுதி பொதுமக்கள் பீதி

வனவிலங்கு தாக்கியதில் மூவர் படுகாயம் நெல்லியாளம் உபட்டி பகுதி பொதுமக்கள் பீதி நீலகிரி டிச 23, நெல்லியாளம் உபட்டி பகுதியில் அரசு தேயிலை தோட்டத்தில் வனவிலங்கு தாக்கியதில்...

எதிர்க்கட்சி எம்.பி.க்களை கண்டித்து பாஜக ஊட்டியில் மாவட்டதலைவர் மோகன்ராஜ் தலைமையில்  ஆர்ப்பாட்டம்: 

எதிர்க்கட்சி எம்.பி.க்களை கண்டித்து பாஜக ஊட்டியில் மாவட்டதலைவர் மோகன்ராஜ் தலைமையில்  ஆர்ப்பாட்டம்: நீலகிரி டிச 23, சென்னை: எதிர்க்கட்சி எம்.பி.க்களை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டதலைநகரங்களில் பாஜக...

ஊட்டியில் களைகட்டும் பாரம்பரிய சாக்லேட் திருவிழா

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஐரோப்பியர்கள் உதகையில் வாழ்ந்தபோது அவர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தையும் உணவு முறைகளையும் இங்கு அறிமுகப்படுத்தினர். அதனைத்...

ஜெகதளா பேரூராட்சி மாதந்திர கூட்டம் மன்ற தலைவர் பங்கஜம் தலைமையில் நடந்தது

ஜெகதளா பேரூராட்சி மாதந்திர கூட்டம் மன்ற தலைவர் பங்கஜம் தலைமையில் நடந்தது நீலகிரி டிச 24, நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.இதில்...

வனவிலங்கு தாக்கியதில் மூவர் படுகாயம்-மக்கள் பீதி

    நெல்லியாளம் உபட்டி பகுதியில் அரசு தேயிலை தோட்டத்தில் வனவிலங்கு தாக்கியதில் மூவர் படுகாயம் ஒருவர் மேல் சிகிச்சைக்காக உதகை கொண்டு செல்லப்பட்டது. இவர்களை தாக்கியது...

எதிர்க்கட்சி எம்.பி.க்களை கண்டித்து பாஜக ஊட்டியில் மாவட்டதலைவர் மோகன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம்

  ஊட்டி எதிர்க்கட்சி எம்.பி.க்களை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டதலைநகரங்களில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார் எதிர்கட்சிகளை...