புதிய நிழற்கூடம் அமைப்பதற்கான பணியினை தொடங்கி வைத்த தேவராஜி எம்.எல்.ஏ

Spread the love

புதிய நிழற்கூடம் அமைப்பதற்கான பணியினை தொடங்கி வைத்த தேவராஜி எம்.எல்.ஏ

திருப்பதுர் ஆக் 29,திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலை ஊராட்சி, அத்தனாவூர் பேருந்து நிறுத்தத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய நிழற்கூடம் அமைப்பதற்கான பணியினை திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்,ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜி  தொடங்கி வைத்து சிறப்பித்தார்.இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி,செயலாளர் அசோக்குமார்,மாவட்ட பிரதிநிதி பொன்னுரங்கம்,மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் தாமோதிரன்,ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார்,ஊராட்சிமன்ற தலைவர் ராஜஸ்ரீ,ஊராட்சிமன்ற து.தலைவர் திருமால்,வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமிசங்கர், ராஜ்குமார், காளிமுனிரத்தினம், ஜெயராமன், கோவிந்தசாமி, ரவி, முருகன், அருண்பாண்டியன், தங்கவேல், சிலம்பரசன், குட்டி மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் கண்டித்து வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Next post பழனி நகராட்சியில் நடைபெற்ற, நகரமன்ற கூட்டத்தில், சிற்றுண்டி வழங்கிய தமிழக முதல்வருக்கு, நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது