புதுக்கோட்டை அருகே மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்.

Spread the love

புதுக்கோட்டை அருகே மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்.

 

புதுக்கோட்டை நவ.23.

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தனியார் மஹாலில் மழைக்கால இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தனியார் மஹாலில் பன்னீர் தேவர் நினைவுக் கல்வி அறக்கட்டளை மற்றும் கறம்பக்குடி அரசு மருத்துவமனை சித்தா மருத்துவப் பிரிவு திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை இணைந்து நடத்திய மழைக்கால இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நடந்தது.

 

தொழிலதிபர் பன்னீர் தேவர் நினைவு அறக்கட்டளை தலைவர் கரி காலன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலதி பர் பன்னீர் தேவர் நினைவு அறக்கட்டளை தலைவர் கரிகாலன் குத் து விளக்கேற்றி விழாவினை துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வனஜா சிறப்பு ரையாற்றினார்.

 

இம் மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம் பரிசோதனை ரத்தத்தில் சர்க் கரை பரிசோதனை எக்கோ இசிஜி பரிசோதனை மாத்திரை மருந்து கள் பொது மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டன.

 

வருகை புரிந்த அனைத்து மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு பொன்னாடை அணிவித்து பன்னீர் தேவர் நினைவு அறக்கட்டளை யின் சார்பாக கேடயம் வழங்கப்பட்டது.இம்மு முகாமில் 200க்கும் மே ற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.நினைவு அறக்கட் டளை செயலாளர் கருப்பையா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post புதுக்கோட்டையில் மூத்த ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் 
Next post புதுக்கோட்டை அருகே யூனியன் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி கள் சிறப்பு முகாம்