பொதுவழித்தடத்தை மீட்க கோரி பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

Spread the love

பொதுவழித்தடத்தை மீட்க கோரி பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

சேலம் மாவட்டம் திருமலைகிரி பெருமாம்பட்டி கிராமத்தில் கிராம பொதுமக்கள் நீண்ட காலமாக பொதுவழித்தடமாக பயன்படுத்தி வந்த வழித்தடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளதாகவும், தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பொது வழித்தடத்தை மீட்டுத் தருமாறும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் திருமலைகிரி பெருமாம்பட்டி கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சோனா வானொலி 89.6 துவக்க விழாவில் தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு   
Next post அரியானா மாநிலத்தில் நடந்த தேசிய வலைப்பந்து போட்டியில் தர்மபுரி மாணவி முதலிடம்