நாடாளும் மக்கள் கட்சியின் 3-ஆம் ஆண்டு துவக்க விழாவும், மாநில பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது..

Spread the love

நாடாளும் மக்கள் கட்சியின் 3-ஆம் ஆண்டு துவக்க விழாவும், மாநில பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது

 

 

 

சேலம் மாநகர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சௌடாம்பிகா ஹோட்டலில் நாடாளும் மக்கள் கட்சியின் 3-ஆம் ஆண்டு துவக்க விழாவும், மாநில பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு நிறுவனத் தலைவர் ஜெ. அக்னி செல்வராசு தலைமை தாங்கினார். சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் மு. சக்திவேல் வரவேற்புரையாற்றினார். சேலம் தெற்கு மாவட்ட தலைவர் ம. சுப்ரமணி நன்றியுரையாற்றினார். இக்கூட்டத்திற்கு தமிழகத்தின் 30 மாவட்டங்களின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உலக விழிப்புணர்வு பேரணி,துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…
Next post தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்லூரி தொடக்க விழா