கந்திலி ஒன்றிய வேளாண்மை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் திறந்து வைத்தார் கிடங்கை

Spread the love

திருப்பத்தூர் மாவட்டத்தில் கந்திலி ஒன்றிய வேளாண்மை கிடங்கு திறப்பு விழாவில் கந்திலி ஆத்மா தலைவரும் கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளருமான முருகேசன் தலைமையில் மாவட்ட இணை இயக்குனர் பாலா மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் வரவேற்பில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இதில் வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி  தலைமையில் நடைபெற்றது.
Next post போலீசாரின் புதிய ரோந்து ஆட்டோ-அசத்தும் மாநகர போலீஸ்…