பென்னாகரம் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அளேபுரம் அரசு பள்ளி மாணவ- மாணவியர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.

பென்னாகரம் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அளேபுரம் அரசு பள்ளி மாணவ- மாணவியர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். மஞ்சள் தர்மபுரி செப்...

காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.

காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது. தர்மபுரி ஆக் 26, தருமபுரி மாவட்ட அளவிலான காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம்...

உலக ஈரநில தினநாளை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து வனத்துறை சார்பில் தூய்மை பணி

உலக ஈரநில தினநாளை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து வனத்துறை சார்பில் தூய்மை பணி   பென்னாகரம், உலக ஈர தின...

251 ஊராட்சிகளிலும் நூறுநாள் வேலை வழங்க விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்.

251 ஊராட்சிகளிலும் நூறுநாள் வேலை வழங்க விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்.   காரிமங்கலம் டிர். 01     அகில இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்கத்தின் தருமபுரி...

அரியானா மாநிலத்தில் நடந்த தேசிய வலைப்பந்து போட்டியில் தர்மபுரி மாணவி முதலிடம்

தருமபுரி மாவட்ட அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி மாணவி.கு.அகல்யா அரியானா மாநிலம், சோனிப்பேட் பகுதியில் நடைபெற்ற 46-வது தேசிய அளவிலான மூத்தோருக்கான வலைப்பந்து போட்டியில்...

கணவனை இழந்த பெண்ணிற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கிய தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி.

கணவனை இழந்த பெண்ணிற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கிய தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சி, கலசப்பாடி,...

ஓசூர் அருகே மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த குரங்கிற்கு அங்கிருந்த குடியிருப்புவாசிகள் சிகிச்சை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து குரங்குகள் உணவைத் தேடி அடிக்கடி ஊருக்குள் வந்து விடுகின்றன. இந்நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்கு ஒன்று...

துப்பாக்கியுடன் வனப்பகுதியில் மூவர் உலா – வனத்துறையினர் அதிரடி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் ஏரிக்காடு பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து (27). இவர் தமிழ்நாடு - கர்நாடகா எல்லை பகுதிகளான ஒகேனக்கல் மற்றும் ஆலம்பாடி...

தியாகி சுப்ரமணிய சிவா அவர்களின் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி மலர் தூவி மரியாதை.

தியாகி சுப்ரமணிய சிவா அவர்களின் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பாப்பாரபட்டியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சியர்...

திமுக மாவட்ட செயலாளருக்கும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளராக தளபதி ஸ்டாலின் அவர்களால் நியமனம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பி பழனியப்பன் . அவர்களுக்கு மாரண்ட அள்ளி பேரூர்...