ஸ்ரீமுஷ்ணம் சிவன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்தனர்

Spread the love
ஸ்ரீமுஷ்ணம் சிவன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்தனர்
ஸ்ரீமுஷ்ணம் நவம்பர் 17
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் சிவன் கோவிலில் கார்த்திகை 1ம் தேதி இன்று ஐயப்பனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அதிகாலை 3:30 மணிக்கு குருசாமி பூ மாலை கேசவன் முரளி ரவிச்சந்திரன் ஜெயபால் காசிநாதன் மாயவன் சம்பத்குமார் தலைமையில் பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் பக்தர்கள் சாமிநாதன் சக்திவேல் நீலகண்டன் வேல்முருகன் கார்த்திக் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிவித்துக்  கொண்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ராதாபுரம் கிளை நூலகத்தில் நூலக வார விழா கொண்டாட்டம்
Next post மாணவர்களுக்கு கற்றல் திறன்களை முழுமையாக கற்றுக் கொடுக்க வேண்டும்    புதுக்கோட்டைமாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பேச்சு