திருப்பூர் தெற்கு மாவட்ட விசிக சார்பில் தந்தை பெரியார் 50 வது நினைவு நாளை முன்னிட்டு வீரவணக்கம் நிகழ்வு நடந்தது.

Spread the love

திருப்பூர் தெற்கு மாவட்ட விசிக சார்பில் தந்தை பெரியார் 50 வது நினைவு நாளை முன்னிட்டு வீரவணக்கம் நிகழ்வு நடந்தது.

 

திருப்பூர் டிச 24,

திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் கணியூர் காரத்தொழுவு புதூர் மற்றும் தொடர்ச்சியாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50 ஆம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் ஈரோடு மண்டல துணைச் செயலாளர் ஜல்லிபட்டி முருகன்,அரசு போக்குவரத்து கழக (எல் எல் எப்) மாநில துணைத்தலைவர் சத்தியமூர்த்தி ,குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, உடுமலை நகர பொறுப்பாளர் பொன் சக்திவேல், மகளிர் விடுதலை இயக்கம் லட்சுமி, ராமாத்தாள், உடுமலை ஒன்றிய துணைச் செயலாளர் சக்திவேல், மடத்துக்குளம் ராஜசேகர், காளிமுத்து, செம்மொழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெரியாரை நினைவு கூறும் வகையில் முழழகங்களை எழுப்பி வீரவணக்கம் செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தந்தை பெரியார் 50 வது நினைவு நாள் திருப்பூர் தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
Next post தந்தை பெரியார் 50வது நினைவு நாள் தாராபுரம் திராவிடர் கழகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.