தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆய்வு

Spread the love

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தையில் விவசாயிகளின் நிறை குறைகள் மற்றும் தினசரி காய்கனிகள் விவசாயிகளின் வருகை பதிவேடு,உழவர் சந்தை அடையாள அட்டை , உழவர் சந்தை பணியாளர்களில் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்
தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
நகர மன்ற தலைவர் பொறியாளர்
பாப்பு கண்ணன் ,உடன் நகர கழக செயலாளர் முருகானந்தம,
நகர மன்ற துணைத் தலைவர் ஹோட்டல் ரவிசந்திரன்,நகராட்சி ஆணையாளர் ராமர்,வருவாய் கோட்டாட்சியர் அலுவலர் குமரேசன் வட்டாட்சியர் அலுவலர் ஜெகஜோதி,நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வக்குமார் அவர்கள்,
உழவர் சந்தை பணியாளர்கள் மற்றும் உழவர் சந்தை விவசாயிகள் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவை மாவட்டத்திற்கு புதிய டி.இ.ஓ.க்கள் நியமனம்.
Next post புதுக்கோட்டை அருகே பாதை பிரச்சனை தொடர்பாக பெண் வாக்கு மூல கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு..