தாராபுரம் ஸ்ரீ அண்ணாமலையார் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் ஆயுத பூஜை விழாவிற்கு வருகை புரிந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்

Spread the love

தாராபுரம் ஸ்ரீ அண்ணாமலையார் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் ஆயுத பூஜை விழாவிற்கு வருகை புரிந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ,
உடன் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன்,தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர்,நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் செல்வராஜ் , மயில்சாமி, 4 வது வார்டு பிரதிநிதி ரத்தினம் வெள்ளரி பாலு மற்றும் கழக உடன்பிறப்புகள் நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post வேலூர் மாவட்டத்தில் சாராயத் தொழில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எஸ் பி எச்சரிக்கை!
Next post இறந்த மிளாக் கறி எடுத்து சென்றவர்களுக்கு 1 லட்சம் அபராதம் வனத்துறை நடவடிக்கை