திமுக மாவட்ட செயலாளருக்கும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

Spread the love

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளராக தளபதி ஸ்டாலின் அவர்களால் நியமனம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பி பழனியப்பன் . அவர்களுக்கு மாரண்ட அள்ளி பேரூர் கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது மாரண்ட அள்ளி பேரூராட்சி தலைவர்.எம்.ஏ.வெங்கடேசன் மாவட்ட செயலாளருக்கு புத்தகம். வழங்கியும், சால்வை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.உடன் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கோழி கழிவுகளை கொட்டும் வாகனத்தை பிடித்துக் கொடுத்தால் 1000 பரிசு கிராம சபை கூட்டத்தில் அறிவிப்பு.
Next post தாராபுரம் அருகே ஒருவர் தூக்கிட்டு தற்கொலை கொலையா தற்கொலையா போலீசார் விசாரணை