![](https://ullatchiarasu.com/wp-content/uploads/2023/08/IMG-20230830-WA0010.jpg)
திருப்பூரில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் தலைமையில் நடந்தது
திருப்பூரில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் தலைமையில் நடந்தது
திருப்பூர் ஆக் 30,
திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாலைப் பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், உதவி ஆட்சியர் கிர்திகா எஸ்.விஜயன், துணை காவல் கண்காணிப்பாளர் வனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராஜ் ஆகியோர் உள்ளனர்
மேலும் செய்திகள்
தந்தை பெரியார் 50வது நினைவு நாள் தாராபுரம் திராவிடர் கழகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தந்தை பெரியார் 50வது நினைவு நாள் தாராபுரம் திராவிடர் கழகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. திருப்பூர் டிச 24, தாராபுரம் பெரியார் திடல் தந்தை பெரியாரின்...
திருப்பூர் தெற்கு மாவட்ட விசிக சார்பில் தந்தை பெரியார் 50 வது நினைவு நாளை முன்னிட்டு வீரவணக்கம் நிகழ்வு நடந்தது.
திருப்பூர் தெற்கு மாவட்ட விசிக சார்பில் தந்தை பெரியார் 50 வது நினைவு நாளை முன்னிட்டு வீரவணக்கம் நிகழ்வு நடந்தது. திருப்பூர் டிச 24, திருப்பூர்...
தந்தை பெரியார் 50 வது நினைவு நாள் திருப்பூர் தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தந்தை பெரியார் 50 வது நினைவு நாள் திருப்பூர் தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். திருப்பூர் டிச 24, பகுத்தறிவு...
தாராபுரத்தில் புத்தக கண்காட்சி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.
தாராபுரத்தில் புத்தக கண்காட்சி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். தாராபுரம் டிச 23, தாராபுரத்தில் அரிமா அரங்கத்தில் அரிமா சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் நடத்தும் மாபெரும்...
ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் குடும்பம் குடும்பமாக கலந்துகொள்வோம் ஆர்.எஸ்.எஸ் கோவை கோட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அழைப்பு
ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் குடும்பம் குடும்பமாக கலந்துகொள்வோம் ஆர்.எஸ்.எஸ் கோவை கோட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அழைப்பு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ப பூமியில் ராமர்...
ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் சமூக ஆர்வலர் சிவசங்கர் தனி வட்டாட்சியர் நந்தகோபால் சந்திப்பு
ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் சமூக ஆர்வலர் சிவசங்கர் தனி வட்டாட்சியர் நந்தகோபால் சந்திப்பு தாராபுரம் செப் 11, தாராபுரம் காங்கேயம் கோட்டத்திற்கு உட்பட்ட தனி வட்டாட்சியர் நந்தகோபால்...