திருப்பூரில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் தலைமையில் நடந்தது

Spread the love

திருப்பூரில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் தலைமையில் நடந்தது

திருப்பூர் ஆக் 30,

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாலைப் பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், உதவி ஆட்சியர் கிர்திகா எஸ்.விஜயன், துணை காவல் கண்காணிப்பாளர் வனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராஜ் ஆகியோர் உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post திருப்பூரில் சலவை தொழிலாளி சிவா வீடு இடிக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து ஆறுதல் கூறிய திருப்பூர் எம்பி சுப்பராயன்
Next post மினி பஸ் சேவையை மீட்டெடுக்க அரசாங்கம் தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிச்சாமி கோரிக்கை.